Tag: தமிழ் ஆரோக்கிய செய்தி
நீங்கள் உடல் மெலிந்தவர்களா : உடலுக்கு ஊக்கம் தரும் பதநீர் குடியுங்கள்…
பனை மரத்திலிருந்து இருந்து கிடைக்கும் ஒருவித பானம் பதநீர். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள்....
நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க இதைச் செய்யுங்கள் !
நோய் பரவுவதை குறைக்க நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க, கொதிக்கும் நீரில், துளசி மற்றும்...
பெண்களின் உயிரைப் பறிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் !
உலகெங்கிலும் ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் உயிரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பறிக்கிறது. 99 சதவீதம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்...
அடிக்கடி கொட்டாவி; தவிர்ப்பது எப்படி?
உடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், உடலுக்கு நல்ல ஒய்வு தேவை என்று அர்த்தம். அதனை உணர்த்தும்...
உங்கள் குழந்தைக்கு ஜீரணக்கோளாறா? எளிதான கை வைத்தியம் இதோ!
பிறந்து ஒரு சில வாரங்களோ மாதங்களோ ஆன குழந்தைகளுக்கு வாந்தி எடுப்பது என்பது சாதாரண பிரச்சனைதான். பால் குடித்ததும் ஒரு சில நிமிடங்களிலேயே குழந்தை...
மழைக்கால இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியவை!
மழைக்கால உணவுகள்:- 1. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. 2. இரவு உணவில் பச்சைப்...
நம்ம உடம்புல இருக்குற நோய் எளிமையாக தீரவேண்டுமா? இந்த பாட்டி வைத்தியத்தை படிங்க
1) செம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி தேய்த்து வர தலை அரித்தல், தலை எரிச்சல் நீங்கும் . 2) கானா வாழை...
மாரடைப்பில் இருந்து தப்பிக்கணுமா? அப்ப இந்த பழத்தை சாப்பிடுங்க
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும். சீத்தாப்பழம்...
மரணத்தை தள்ளிப்போட வயதான உயிரணுக்களை அழிக்க வேண்டுமாம்! அமெரிக்கா கண்டுப்பிடிப்பு!
“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்னும் பழமொழி, நுகர்பொருட்களுக்கு மட்டுமல்லாது மனித உடலின் உயிரணுக்களுக்கும் பொருந்தும் என்கிறது அமெரிக்காவின் மேயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின்...
சுண்டை வற்றலை சாப்பிட்டால் ஆஸ்துமா, காசநோய் குணமாகுமாம்
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு,...