Tag: உச்ச நீதிமன்றம்
காவிரி விவகாரம்-மத்திய அரசு மீண்டும் 2 வார கால அவகாசம் கேட்டு மனு..!
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு...
பாமக அறிவித்துள்ள முழு அடைப்பு-புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவு..
காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11-ம் தேதி அன்று பாமக சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு திமுக,...
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பிரிக்க கூடாது-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
திருமணத்துக்கு உரிய வயதில் இருக்கும் ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்தால், அதை தடுப்பதற்கோ, தலையிடுவதற்கோ, பிரித்து வைப்பதற்கோ கட்டப்பஞ்சாயத்து அல்லது சாதிப் பஞ்சாயத்துக்கு...
மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கவில்லை தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி விளக்கம்
குஜராத் சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான தில்லு முல்லு செயல்களும் நடவடிக்கவில்லை, எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது தேவையில்லாதது என தலைமைத் தேர்தல் ஆணையர்...
ஆதார் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு!
ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி தாக்கலான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மத்திய அரசு...
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை- உச்ச நீதிமன்றம்அதிரடி!
விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. இந்தாண்டு கடந்த...
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- பேரறிவாளன் விடுதலை இல்லை!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து பேரறிவாளன் சமீபத்தில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தந்தையின் உடல்நலத்தை கனக்கில்...
இன்னும் நான் சுதந்திரமாக உணரவில்லை: சேலம் கல்லூரிக்கு வந்த ஹாதியா பேட்டி
கல்லூரிக்கு வந்த பிறகும் இன்னும் நான் சுதந்திரமாக உணரவில்லை என்று கேரளப் பெண் ஹாதியா சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கேரள மாநிலம் கோட்டயம்...
கார்த்தி சிதம்பரம் நிபந்தனையுடன் லண்டன் செல்லலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி
கார்த்தி சிதம்பரம், டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 10 நாள்கள் இங்கிலாந்தில் தங்கியிருக்க சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி...
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? – நாராயணசாமி கேள்வி
தமிழக அரசைத் தங்களது பினாமியாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு ஆட்சிசெய்து வருவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், முதலமைச்சர்...