ஸ்டெர்லைட் ஆலை குறித்து ரஜினிகாந்த்-ன் ட்வீட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என கூறியுள்ளார்.

Leave a Response