மதுரை மேலூாில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் புதிய அமைப்பின் பெயராக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரை அறிவித்தாா்.
ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் கொடியை மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்தாா். அதன்படி அமைப்பின் பெயராக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற பெயரை தினகரன் அறிவத்தாா்.