செல்போன் டவரில் ஏறி கொலை மிரட்டல்- புது விதமான கோரிக்கை!

sel

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் இளைஞர் ரவிச்சந்திரன் ஏறிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். அப்போது ரேஷன் கடையில் சர்க்கரை விலை அதிகரிப்பை கண்டித்தும், உளுத்தம் பருப்பை நிறுத்தியதற்காகவும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் முதல்வரும், துணை முதல்வரும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும். அதுமட்டுமின்றி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும்  என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Response