பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்!

maxresdefault (1)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வரும் 30-ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response