காட்டுமன்னார்கோவிலில் முதலை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி!

Saltwater-Crocodile
காட்டுமன்னார்கோவில் பெரிய குளத்தில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது அந்த கோவிலில் உள்ள குளத்தில்
பல நாட்களாக முதலை ஒன்று பதுங்கி இருந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த முதலை 5 அடி உயரமுள்ளதாகும். தற்போது பதுங்கிய முதலை வனத்துறையிடம் சிக்கியதால் பெரிய குளம் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Leave a Response