பரோலை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு : சிறைக்கு திரும்புகிறார் பேரறிவாளன்!

large_perarivalanpti-32473
பேரறிவாளனுக்கு பரோலை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு 2 மாத கால பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து வேலூர் சிறைக்கு திரும்புகிறார். தந்தையின் உடல்நிலை கருதி பேரறிவாளனுக்கு தமிழக அரசு 2 மாதம் கால பரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Response