டெல்லி ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா?

6b47b6ff-890e-4da4-beac-af6316f2fc70
டெல்லி ஜந்தர் மந்திரில் போராடும் தமிழக விவசாயிகளை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் போராட்ட விளம்பர பதாகைகள், விவசாய கருவிகள் அனைத்தையும் களைத்து அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்யும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். காவல்துறையின் இந்த அத்துமீறிய போக்கிற்கும், அராஜகத்திற்கும் விவசாயிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

4e4136c9-d62b-4cb6-9b4f-65a4d79d1301

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் இரண்டாவது கட்டமாக டெல்லியில் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response