ப்ளூவேல் விளையாட்டை தடுக்க சிறப்பு குழு- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

blue-whale

ப்ளூவேல் விளையாட்டை தடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி இயக்குநர், சைபர் கிரைம் ஐபிஎஸ் உள்ளிட்டோர் எதிர்மனுதாரரான சேர்க்கப்பட்டுள்ளனர். தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

madurai

ப்ளூவேல் விளையாட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதபடி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுவிட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response