எஸ்கேப்பாகும் எம்.எல்.ஏ க்கள்; பாதுகாப்பை பலப்படுத்த தினகரன் உத்தரவு!

dinakaran34
புதுச்சேரியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரில் பத்து பேர் வரை, அங்கிருந்து எப்படியாவது வெளியே புறப்பட்டுவிட வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறார்களாம். அப்படி மல்லுக்கட்டித்தான் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜும், சோளிங்கர் எம்.எல்.ஏ. பார்த்திபனும், புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து சொல்லாமலேயே கிளம்பி விட்டனர்.

இவர்களைப் போல மற்றவர்களும் அங்கிருந்து புறப்பட முயற்சிக்கிறார்களாம், அவர்களுக்கு, கூவத்தூரைப் போல பலத்த பாதுகாப்பு போட தினகரன் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது!

Leave a Response