உண்ணாவிரதம் இருந்த முருகனுக்கு திடீர் என உடல்நலம் பாதிப்பு!

murukan

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி, பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் ஜீவசமாதி அடையபோவது குறித்து தெரிவித்தார். அதேப்போல் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளர். தற்ப்போது முருகனுக்கு திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையிலேயே முருகனுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Response