டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஸ்கூல் பிள்ளைகள் ஆக்கிப் போட்ட சாப்பாடு!

viv 4
நதிகள் இணைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, கூடுதல் வறட்சி நிவாரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 15 முதல் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் துவக்கி உள்ளனர்.

20 நாட்கள் கடந்த நிலையில் விவசாயிகள் இன்று உடல் முழுதும் சேறை பூசிக் கொண்டு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக டெல்லியில் உள்ள தனியார் பள்ளியான St.Mary’s School மாணவ, மாணவிகள் தாமாகவே உணவு படைத்து(மதிய உணவு தயாரித்து), டெல்லியில் போராடும் நம் தமிழக விவசாயிகளின் பசியை போக்கியுள்ளனர். இது கடவுளின் செயலுக்கு ஒப்பானது என்கிறார் போராட்ட தலைவர் அய்யாக்கண்ணு….

viv 3

viv 2

viv 1

Leave a Response