Tag: Students
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாணவர்களுக்கு புதிய வேண்டுகோள்!
அதிமுக இரு அணியாக பிரிந்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் ஒபிஎஸ்சுடன் கூட்டணி சேர்ந்தார். இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவி எடப்பாடி...
நீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்…உச்சநீதிமன்றம் தடை!
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை...
நீட் தேர்வு எதிர்ப்பு; கோவில் கோபுரத்தில் ஏறிய மாணவர்கள்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் போராட்டம்...
ஜெ.சமாதியில் மாணவர்கள் திடீர் போராட்டம்… குண்டுக்கட்டாக அகற்றிய போலீஸ்!
சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம்...
ஒரு தலைமுறையின் எதிர்காலமே சிதைக்கப்பட்டது! இயக்குநர் பா.இரஞ்சித் உருக்கம்
நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களாலும் நீலம் அறக்கட்டளையாலும் சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....
இதை படிச்சுட்டு சீனாவுக்கு கிளம்புங்க! -மோடிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்
டி.கே.ரங்கராஜன் எம்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழுதியுள்ள கடிதத்தில்:- தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து கனத்த மனதுடன் எழுதுகிறேன். பிரிக்ஸ் மாநாட்டுக்கு தயாராவதில் நீங்கள் மும்முரமாக...
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஸ்கூல் பிள்ளைகள் ஆக்கிப் போட்ட சாப்பாடு!
நதிகள் இணைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, கூடுதல் வறட்சி நிவாரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 15 முதல் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்...
அரசு பேருந்து நேரத்திற்கு வராததால் 4 கி.மீ நடக்கும் நரிக்குடி மாணவர்கள்!
நரிக்குடி கட்டனுாரில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. நாலுார், கடுக்காய்குளம், சீனிமடை, உளுத்திமடை, செங்கமடை, புதையனேந்தல் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மாணவர்கள்...
விளம்பரமின்றி தெருக்களில் செடிகள் நடும் கல்லுரி மாணவர்கள் – காணொளி:
விளம்பரமின்றி தெருக்களில் செடிகள் நடும் கல்லுரி மாணவர்கள் - காணொளி:
சீமைக் கருவேல மரங்களின் தீமை: மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள், விழிப்புணர்வு பேரணி நடத்தினர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சீமை...