மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது!

maxresdefault
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெத்தனேந்தலில் மயிலை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலை வேட்டையாடிய கார்த்திக்,பாண்டி, முன்யசாமி ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் மயிலை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Response