குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

kutiyrasu
குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பாக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின்சார்பாக மீரா குமார் போட்டியிடுகின்றார்.

இன்று காலை 10.00மணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கியது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில், அழியா மைக்கு பதிலாக மார்க்கர் பேனா பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாக்களிக்க செல்லும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் அவர்களது பேனாவை தேர்தல் அலுவலகர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டும் எனவும் குறப்பட்டுள்ளது.

Leave a Response