40 சவரன் நகை திருட்டு: அரக்கோணம்…

gold
அரக்கோணத்தில் 40 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. மாதவன் நகரில் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் ஆனந்தன் வீட்டில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response