வரும் 30-ம் தேதி ஜவுளி நிறுவனங்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்….

TextileMills_Liveday
ஜவுளி பொருட்கள் மீதான சேவை வரியை நீக்காவிடில் தொடர் போராட்டம் என்று சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தீர்மானம் செய்துள்ளனர். வரும் 30-ம் தேதி அனைத்து ஜவுளி நிறுவனங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட உள்ளனர்.

Leave a Response