விவசாயி வீட்டில் கொள்ளை…

farmar
காங்கேயம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. பச்சாபாளையத்தில் உள்ள விவசாயி வெங்கடாலத்தின் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் வெங்கடாலத்தின் வீட்டில் மது அருந்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

Leave a Response