பிளஸ் +2 தேர்வு முடிவில் இந்தாண்டும் பெண்களே தேர்ச்சி விகிதம் அதிகம்…

pengal
பெண்கள் படிப்பில் விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுவர் ஆண்களை காட்டிலும் அதை ஒவ்வொரு ஆண்டு அரசு தேர்வில் கண்பித்து வருகின்றனர். அதை இவ்வாண்டும் நிருபித்துள்ளனர்.

அதவாது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெளியுடு கோவையிலும் மற்றும் தஞ்சாவுரிலும் சற்று தாமதமாகிறது.

இந்தாண்டு 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். வழக்கம் போல கடந்த ஆண்டைக் காட்டில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சியடைந்துள்ளனர். பிளஸ் 2-வில் 94.5 சதவீத மாணவிகளும், 89.3 சதவீத மாணவர்களும் தேர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response