பெண்கள் படிப்பில் விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுவர் ஆண்களை காட்டிலும் அதை ஒவ்வொரு ஆண்டு அரசு தேர்வில் கண்பித்து வருகின்றனர். அதை இவ்வாண்டும் நிருபித்துள்ளனர்.
அதவாது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெளியுடு கோவையிலும் மற்றும் தஞ்சாவுரிலும் சற்று தாமதமாகிறது.
இந்தாண்டு 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். வழக்கம் போல கடந்த ஆண்டைக் காட்டில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சியடைந்துள்ளனர். பிளஸ் 2-வில் 94.5 சதவீத மாணவிகளும், 89.3 சதவீத மாணவர்களும் தேர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.