கோவை ஐ.ஏ.எஸ் அகாடமியில் பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது


cbeகோவையில் உள்ள வணிக வளாகத்தில் கேபிஆர் தேசிய ஐ.ஏ.எஸ் அகாடமி இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.

இங்கு தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைக்கபட்டு இருந்த பட்டாசு கிப்ட் பார்சல் வெடித்தது.

அப்போது ஐஏஎஸ் அகாடமியில் நூற்று கணக்கான மாணவர்கள் இருந்தனர். தீ வேகமாக பரவியதால். உள்ளிருந்த ,மாணவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைக்கும் படையினர்  உள்ளிருக்கும் மாணவர்களை  வெளியேற்றினர்.

இதில் 6 மாணவர்கள் மீட்கபட்டு  அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு உள்ளனர்.இதில் சக்திவேல் என்ற மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டார்.


 

Leave a Response