அரசியல்

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆர்.கே.நகரில் வரும்...

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டத்தை நடத்திவரும் விவசாயகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம்...

ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. தொகுதியை கண்காணிக்க...

சசிலாவைப் பற்றி, ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசினால் தான், அது மக்கள் மத்தியில் வேகமாகச் சென்று சேர்ந்து, தினகரனுக்கு எதிரான மனநிலையை...

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு, தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள்,...

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டெலிவி‌ஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன....

தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது....

இன்று சென்னை ஆர்கே., நகரில் திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதாவின் மறைவை...

முக்குலத்தோர் புலிப்படை சங்கத்தில் இருந்து தமிழ் திரைப்பட நடிகரும், அதிமுக அம்மா கட்சியின் ஆதரவு எம்எல்ஏ ஆகவும் உள்ள கருணாஸ், நீக்கப்பட்டுளளார். இதற்கான அறிவிப்பு...

தமிழக விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியில் இல்லை தமிழகத்தில் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தமிழக விவசாயிகள் 15நாட்களாக...