ஆரோக்கியம்
மெரினாவில் மரணம்…. காரணம் அரசின் அலட்சியம்…. ஆதவ் அர்ஜுனா
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....
திருப்பதி லட்டு பிரச்சனையில் திடீர் திருப்பம் : நெய் தயாரித்தது ஏ ஆர் டைரி பேக்டரி அல்ல என்ன மத்திய உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு.
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், "திருப்பதி...
கலைகட்டப்போகும் திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு : ஒரு லட்சம் பெண்கள்பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், மது மற்றும் போதை ஒழிப்புக்கு எதிராக விசிக நடத்தும் மாநாடு நடைபெற உள்ள நிலையில், சுமார் 1 லட்சம் பெண்கள்...
செந்தில் பாலாஜி வருகை: துக்கம் தொண்டையை அடைக்க கையை பிடித்த எம்பி ஜோதிமணி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நேற்று ஜாமீன் கிடைத்ததை அடுத்து புழல் சிறையில் இருந்து வெளியே...
விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை அனுப்பிய தனியார் நிறுவனத்திற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில்...
அதிரடி காட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்: அடுத்த பிரியாணி கடைக்கும் சீல்?
சென்னையில் பிரியாணி கடைகளில் உணவில் தரம் இல்லை என்று எழுந்த புகாரில் அடுத்தடுத்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சீல் வைத்து வருகிறார்கள்....
சுகாதாரமற்ற பிரியாணி வழங்கிய கடைக்கு சீல்
திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் பிரபல பிரியாணி கடையின் சமையல் கூடம் இயங்கி வருகிறது. இந்த பிரியாணி கடைக்கு சென்னையின் பிற பகுதியில் 10...
வேகமாக பரவி வரும் மங்கி பாக்ஸ் தொற்று: மீண்டும் ஊரடங்கா..?
மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் மங்கி பாக்ஸ் பரவ...
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிக ராம்சர் நிலங்களை கொண்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேலும் மூன்று ஈரநிலங்களை ராம்சர் தளங்களாக...
ஜப்பானில் நிலநடுக்கம்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை
ஜப்பானில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறும் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...