ஆன்மிகம்
மூன்றாம் உலகப் போர் இன்னும் கொஞ்ச நாளில் தொடங்க இருக்கிறதா..?- ஜோசியர் சொல்லும் ரகசியம்
உலகப்போர் 3 தொடங்க போவதாக ஜோசியர் ஒருவர் கணித்த நிலையில் தற்போது இன்னொரு ஜோசியர் வங்கதேச புரட்சியை சரியாக கணித்து உள்ளார். வங்கதேசத்தில் ஆட்சி...
பாபா வங்காவின் அடுத்த கணிப்பும் பலித்ததால் உலக மக்கள் பீதி
பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என்று குறிப்பிடப்படும் பாபா வங்கா கணித்த பல்வேறு கணிப்புகள் பலித்ததால் மக்கள் அதை நம்பி வருகின்றனர். 1996 -ம் ஆண்டு காலமான...
திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகள் கண்டுபிடிப்பு..!
நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கத்தரிமேடு என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான...
மூடநம்பிக்கையின் உச்சம் : வயிற்று வலி தீர வேண்டி கோவிலுக்கு வந்த வரை கோடாரியால் வெட்டிய சம்பவம்
வயிற்று வலியை குணப்படுத்த வேண்டி வந்த இளைஞரின் வயிற்றில் பூசாரி கோடரியால் வெட்டிய கொடூரமான மூடநம்பிக்கை சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற இந்த கொடூர...
2025ல் ஐரோப்பாவே அழியும் அபாயம் – பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா..?
பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்து வைத்துள்ளார். இவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்,...
முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் தர வேண்டும் – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்திற்கு பிறகு...
சர்வதேச யோகா தினம் இன்று..!
யோகாவின் முக்கியத்துவம், நன்மைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடாப்பட்டு வருகிறது. இந்தியாவில் யோகா, தியானம் உள்ளிட்ட...
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று : அரசியல் தலைவர்கள் வாழ்த்து.
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் : "நபிகள் நாயகம்...
பிரதோஷம், அம்மாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதி
பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4 முதல் சதுரகிரிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு...
பத்திரிகையாளரின் ஆன்மிக பாடலுக்கு இசையமைத்து பாடிய பிரபல பாடகி
நாகை மாவட்டம் கீழையூரில் கோயில் கொண்டிருக்கிற காத்தாயி அம்மனைப் போற்றும் விதத்தில் பத்திரிகையாளரும், கவிஞருமான சு. கணேஷ்குமார் எழுதிய இரண்டு பாடல்கள் வெளியாகிறது. பிரபல...










