ஆன்மிகம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாந்தாளி கண்மாயில் 200 ஆண்டுகள் பழமையான தர்மமுனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடித்திருவிழா நேற்று...

வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே...

அகமதாபாத் மாவட்டம் பாவ்நகரில் கோலியாக் கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிவாலயம் இருக்கிறது. குறிப்பிட்ட கால...

வருகின்ற ஆகஸ்ட் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி காரைக்காலில் வேகம் எடுத்துள்ளது....

திருக்கழுக்குன்றத்தில் திரிபுர சுந்தரி அம்மன் ஆடிப்பூர தேர் திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோவில் பக்தவச்சலேவரர் கோவிலில் 17ல் துவங்கி ஆடிப்பூர திருக்கல்யாண...

இன்று 23.07.2017 முதல் 30.07.2017 வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது. உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் (...

ஆடி அம்யைமாவாசை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் ஞாயிற்றுக்கிழமை தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அம்மாவாசை நாள்களில் மூதாதையரை நினைத்து விரதம் இருப்பது...

சிறப்பு வாய்ந்த பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கண் அபிஷேகம் நடந்தது. பத்து நாட்கள் திருவிழாவில் அம்மன்...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா இன்று துவங்கி 17 நாள்கள் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ஆடி அமாவாசை ஜூலை 23-ம்...

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி...