கரோனா வைரஸின் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் மக்கள் அதிகளவு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை காப்பாற்றும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள்...

ஜிகிர்தண்டா, பேட்டை படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும்...

இன்று முதல் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது அவற்றில் ஒன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...

புதிய படங்கள் மற்றும் வெப் சீரியஸ் போன்றவை ஓடிடி தளத்தில் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் ஜி5 நிறுவனம் காட்மேன்(GodMan) என்ற வெப்...

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா, இந்தியாவிலும் கோரதாண்டம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் உடல்நலம் மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதரமும்...

நாடே ஒரு பெண்ணை கொலைகாரி எனப்பட்டம் சூட்டுகிறது. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அந்தப்பெண் கொலைகாரி அல்ல என்று வழக்கறிஞர் வெண்பா வாதாட வருகிறார். அவருக்கு...

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் தற்போது ‘மனம்’ என்கிற குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். குறும்படம் என்றாலும்...

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகளில் சிலர் பயிற்சியை முடித்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை...

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா். மதுரை மாடக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு எதிா்ப்பு சக்தி...

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....