சென்னையில் நகை கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி கைது!
கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 16-ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக 4...
ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் வித்தை “மாயவன்”- திரை விமர்சனம்!
"மாநகரம்" சந்திப்கிஷன், புதுமுகம் லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், பகவதி பெருமாள், மைம் கோபி, ஜெயபிரகாஷ், அக்ஷரா கெளடா உள்ளிட்ட ஒரு...
ஆர்.கே.நகரில் தினகரனை மகிழுட்டும் வகையில் வந்த கமெண்ட்!
ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தினகரன் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரசாரங்களில்...
எங்க எப்போ எப்படி சந்திப்புன்னு தெரியாது ஆனா சந்திக்க வேண்டிய நேரத்துல சந்திப்பேன்- சூப்பர்ஸ்டார்!
நடிகா் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டாா். அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம்...
கத்தரி போடாமல் சென்சார் போர்டுகிட்ட பாராட்டு வாங்கியது இந்த திரைப்படம்!
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது....
ஒரே தெருவில் இரண்டாவது முறை தீ விபத்து- காரணம் கரப்பான் பூச்சி!
அமெரிக்காவில் மக்கள் அதிகமாக வசிக்கும் சின்சினாட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. முதலில் அந்த வீட்டில் இருந்த பெண்மணி...
ராயபுரத்தில் புதியதாய் குக்கர் கடை திறப்பு- வருமான வரித்துறை சோதனை!
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக...
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்தி அளிப்பதாக தகவல்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதா மரணம்...
மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம்- கன்னியாகுமரியில் ராகுல் பேச்சு!
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது காணாமல் போன மீனவர்களை எதிர்நோக்கி...
சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!
எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, 12 சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.மேலும், இந்த சிறப்பு கோர்ட்களை...