ஊழியர்கள் சாலை மறியல் சென்னையில் போக்குவரத்து முடங்கியது!
சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து...
சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது பாதுகாப்பு படையினரின் கார்!
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன்...
‘முத்தலாக்’ முறைக்கு தனிச்சட்டம்- அமைச்சரவை ஒப்புதல்!
இஸ்லாமியர்களிடம் மும்முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் உள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள்...
புயல் பாதிப்புக்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்- அதிமுக எம்.பி!
பரபரப்பான அரசியல் சூழலில் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்:- ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
அரசியலில் இருந்து விலகுவது பற்றி மனம் திறந்தார்- காங்கிரஸ் தலைவர்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக காலை நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த சோனியா காந்தியிடம் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்...
சொகுசு கார் விவகாரம் சசிகலா கணவருக்கு ஜாமீன்!
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது....
இந்திய ஜெயில்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன” – மல்லையாவின் வழக்கறிஞர்!
எஸ் .பி.ஐ மற்றும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடனாகப் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை தொழில் அதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. இதுகுறித்து,...
கருணாநிதியின் மகள் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
சென்னையைச் சேர்ந்த வி. நெடுமாறன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை செய்திருந்தார். அதில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன்...
ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த தேஜ்ராம் என்ற போலீஸ் கைது!
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் மற்றும் அவன் கூட்டாளிகளை மடக்கிபிடிக்க சென்ற தமிழக தனிப்படை போலீசார் மீது கொள்ளையர்கள்...
ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும்- சங்கரின் மனைவி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரியும் பழனியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஆண்டு...