Tag: Tamil Nadu Political News
கோவையில் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்!
கோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(நவ.,15) ஆய்வு செய்கிறார். ஆய்வில் துடைப்பத்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டார். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத...
நெல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்த பிரதமர்!
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில் உள்ள சர்வதேச நெல்...
3 மாவட்ட ஆட்சியர்களுடன் மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை!
மழை பாதிப்பு குறித்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பருவ மழை பாதிப்புகள்...
3வது நாளாக இன்றும் தொடர்ந்த வருமான வரிச் சோதனை !
Income tax red stamp text on white மிடாஸ் மதுபான ஆலை, நமது எம்.ஜி.ஆர்.அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், ஈக்காட்டுதாங்கலில் உள்ள திவாகரனின்...
மாநில அரசுக்கும், நடக்கும் வருமான வரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லங்க! கடம்பூர் ராஜூ வான்டட் ஸ்டேட்மன்ட்!
தமிழகத்தில் நடைபெறும் வருமானவரிச் சோதனைக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் இருந்து...
இந்த ரெய்டுக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல அமைச்சர் ஜெயக்குமாரின் பொளேர்!
சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள்...
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் வீட்டிலும் புகுந்த மழை நீர் !
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது....
இன்று 5 ஆம் கட்ட விசாரணையில் இரட்டை இலை சின்ன விவகாரம்! இன்றாவது தீர்ப்பு உறுதியாகுமா ?
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று 5 ஆவது கட்ட விசாரணை தேர்தல் கமிஷனால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை...
ஜெ.தீபா – உதவியாளர் மீது கணவன் மாதவன் போலீஸில் புகார்…!
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அதற்காக புதிதாக பேரவை ஒன்றை கூட தொடங்கினார். அப்போது தீபாவுக்கு மிகவும்...
நடக்குமா ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல்? என்ன சொல்லப்போகிறது உயர் நீதிமன்றம்??
தமிழகத்தில் சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனுத்தாக்கல் செய்துள்ளது. நாடு...