Tag: dhanush
மீண்டும் நடிக்க வருகிறார் காயத்ரி ரகுராம்!!
டான்ஸ் மாஸ்டர் ரகுராம் மகள் காயத்ரி ரகுராம். இவர் தமிழில் ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘விசில்’, ‘பரசுராம்’, ‘ஸ்டைல்’...
நய்யாண்டியிலும் ஒரு பாட்டு பாடிய தனுஷ்!
பல்வேறு பொழுதுபோக்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி தேசிய விருது, பிலிம்பேர் ஆகிய விருதுகளை அள்ளினார். ‘கொலவெறி’...
நான் அரசுக்கு எதிரானவன் இல்லை – தனுஷ் விளக்கம்!
நய்யாண்டி படத்தின் பாடல் காட்சிகளுக்காக சுவிட்சர்லாந்து போயிருக்கிறார் தனுஷ். தலைவா படம் சில காரணங்களால் கடந்த 9ந் தேதி ரிலீசாகவில்லை. இதற்கு தமிழக அரசு...
‘3’ படத்தில் பிரிந்த ஜோடி மீண்டும் சேருது!
தனது 30-வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டனுக்குச் சென்ற தனுஷ், தனது பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும் அறிமுகம் செய்து வைத்தார். 'பொல்லாதவன்',...
கஸ்தூரி ராஜாவின் காசு, பணம், துட்டு!
தனுஷ் நடித்த ‘3’ படத்தை தொடர்ந்து ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் படநிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு ‘காசு பணம் துட்டு’ என்று பெயரிட்டுள்ளனர். கஸ்தூரிராஜா...
பிறந்தநாளை கொண்டாட லண்டன் பறந்த தனுஷ் & கோ!
நாளை தனுஷுக்கு 30வயது. இந்த பிறந்தநாளைக் கொண்டாட தனது நெருங்கிய நண்பர்களுடன் லண்டன் பறந்து விட்டார். தனுஷுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது 2013....
தனுஷூக்கு ரெண்டு, சமந்தாவுக்கு ரெண்டு!!
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா...
மரியான் – விமர்சனம்!
15 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த...
மரியான் படப்பிடிப்பில் தனுஷ் – பரத்பாலா மோதல் உண்மைதானா??
மரியான் படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் மரியான் படக்குழுவினர். அப்போது, படப்பிடிப்பில் உங்களுக்கும் தனுஷுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகினவே, உண்மைதானா? என்று...
இயக்குனர் பாண்டிராஜ்-ன் காதல் கதையில் சிம்பு!
கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கு கதையை உருவாக்கி, அதில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தார் பாண்டிராஜ்....