Tag: பிரதமர் மோடி
மே 10-ஆம் தேதி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும்-அய்யாக்கண்ணு திட்டவட்டம்
மே 10-ஆம் தேதி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும் என்றும், யாருக்கும் பயப்பட போவதில்லை என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை...
உலக நாடுகளால் வன்முறையாளர் என்ற முத்திரை குத்தப்பட்டவர் வைகோ-தமிழசை விமர்சனம்..!
உலக நாடுகளால் வன்முறையாளர் என்ற முத்திரை குத்தப்பட்டவர் வைகோ என்றும், நாட்டிற்காக பெரும்பணி ஆற்றி வரும் பிரதமர் மோடியை விமர்சிக்க தகுதியற்றவர் எனவும் தமிழசை...
பலாத்கார சம்பவங்களை அரசியலாக்க வேண்டாம்-பிரதமர் மோடி
கதுவா விவகாரத்தில் மோடி மௌனமாக இருக்கிறார் என்ற குரல் லண்டன் வரை எதிரொலித்தது போலும், பலாத்கார சம்பவங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி...
“Go Back Modi” பிரதமர் மோடிக்கு லண்டனிலும் தமிழர்கள் எதிர்ப்பு..!
லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அங்கு வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்...
தமிழகத்தை போலவே ஆந்திராவுக்கு மோடி வந்தால் எதிர்ப்போம்: சந்திரபாபு நாயுடு
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது வரலாறு காணாத வகையில் எதிர்ப்பு கிளம்பியது. விமான நிலையத்தில் எதிர்ப்பு, கருப்புக்கொடி எதிர்ப்பு, கருப்பு பலூன்...
தமிழகர்களுக்கு தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்-பிரதமர் நரேந்திர மோடி
தமிழர்களின் விருப்பங்களும், விழைவுகளும் ஈடேற வேண்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகர்களுக்கு தமிழில் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்...
யாரும் தீக்குளிக்காதீர்கள் கரம்கூப்பி வேண்டுகிறேன்-வைகோ
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தன் மைத்துனர் மகன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில், யாரும் இதுபோன்ற விபரீத முடிவுகளில் ஈடுபடக் கூடாது...
பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு..
உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
ஐபிஎல் போட்டி நடக்குமா? – அமைச்சர் ஜெயக்குமார் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை..
சென்னையில் ஐபிஎல் போட்டி இப்போது நடத்துவது உகந்ததாக இருக்காது என சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் பேசியுள்ளதாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தஞ்சம் புகும் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்.
தஞ்சையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ நெடுமாறன் அவர்களை சந்தித்து ONGC பேரழிவு திட்டம் எதிர்ப்பு போராட்டங்களை காவல் துறையை பயன்படுத்தி...