Tag: காஞ்சிபுரம்
சேலம்-சென்னை 8 வழி சாலை:விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்..!
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை தொடர்பாக உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். காஞ்சிபுரம்: சேலம்...
சேலம் – சென்னை 8 வழிச்சாலை : நிலம் எடுப்பதை எதிர்த்து விவசாயி தீக்குளிக்க முயற்சி..!
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரூர் அருகே விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் - சென்னை...
8 வழிச்சாலை- இந்த திட்டத்தால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதிகாரிகளிடம் விவசாயிகள் கதறல்..!
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய...
நாளை தமிழகம் வருகிறார் கிரிக்கெட் கடவுள் “சச்சின் டெண்டுல்கர்”
பிரபல பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு விழாவில், இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு உரையாட...
தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை! சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பு!
ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில்...
குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...
தென் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்யலாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....
அடியாட்களை ஏவுகிறாரா சார்பு நீதிபதி?
வேலூர் மாவட்ட சார்பு நீதிபதியின் மகள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். தன் தந்தையினால் தனக்கும் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்...
கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும்...
சென்னை மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டு முன் தேர்வு ரத்து!
மழையால் பாடங்களை முடிக்க முடியாததால் உயர்நிலை வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு...