இணையவழி வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை..
தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் பெரும்பாலான தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகள் தினமும் இரண்டு முதல்...
ஜூன் 15- ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக ...
ஜூன் 16, 17ல் மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..
இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 5 கட்டங்களாக மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படி...
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று..
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், தமிழ்நாடு, டில்லி ஆகிய 3 மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு...
பாகிஸ்தானில் ஒரே நாளில் 6,397 பேருக்கு கொரோனா தொற்று..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,25,933 ஆக...
சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து “பீலா ராஜேஷ்” மாற்றம்..
சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிய சூழலில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சுகாதாரத்துறை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது....
தவறான செய்தி ” ஊரடங்கு கடுமையாக்கப்படாது “- முதல்வர் பழனிசாமி..
மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என்றும், தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்....
விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் வாணிபோஜன்..
வாணிபோஜன் சின்னத்திரையில் மாயா தொடரின் மூலம் அறிமுகமானாலும், அவரது தெய்வமகள் சீரியல் தான் வாணிபோஜனை பிரபலமாக்கியது என்று கூறலாம்.ஆம் அதில் வரும் சத்யா என்ற...
அரசு உத்தரவிட்டால் சென்னையில் கடைகளை அடைக்க தயார்: வணிகர் சங்க தலைவர்..
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர்...
ஊரடங்கு குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்..
சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...