அரசியல்
ஓகி புயல் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி முதல்வர் அறிவுப்பு!
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒக்கி புயலினால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம்,...
தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய புரட்சி தலைவி அம்மாவின் மரணம்!
தமிழக முதல்வராக 6வது முறையாக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார் ஜெயலலிதா. எம்ஜிஆருக்குப் பிறகு 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு...
வானிலை மைய அறிவிப்பால் அச்சத்திலுள்ள கடலூர் மக்கள் : தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு!
வங்கக்கடலில் உருவாகும் என கூறப்பட்டுள்ள புதிய புயல் வடக்கு கடலோர மாவட்டங்களை தாக்க கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் கடலூர் மாவட்ட...
தற்போதைய சூழலில் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.. அச்சத்தில் தீபா!
தற்போதைய சூழலில் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தீபா தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு...
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திரம் நோக்கி நகரும்...
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் கங்கை அமரன்!
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கங்கை அமரன் சிகிச்சைப் பெற்று வருகிறார். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார்...
ராஜினாமா பண்ணிட்டு ஓடுங்க.. விஷாலுக்கு எதிராக சேரன் போர்க்கொடி.. போராட்டம்!
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஷால் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். விஷால் ராஜினாமா...
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டி: விஷாலுக்கு கேஜ்ரிவால் வரவேற்பு!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அர்விந்த்...
சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தாத டில்லி அரசு : தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!
மாசு உண்டாவதைத் தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. டில்லியில் சுற்றுச்சூழல் மாசு...
முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம்: உச்சநீதி மன்றம் இடைக்கால தடை!
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க கேரளா முயற்சித்து வந்தது. அதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்து வழக்கில், அணை அருகே கட்டுமானப் பணிகள்...