விஜய்சேதுபதி போலீஸ். சிம்பு ரவுடி.

maniratnam

மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி,பகத் பாசில், ஜோதிகா,ஜோதிகா, என பலர் நடிகிரர்கள்.இப்படத்தில் அரவிந்த்சாமி, பகத் பாசில்,சிம்பு மூவரும் அண்ணன் தம்பியாக நடிகிரர்கள்,விஜய்சதுபதி போலீஸாக நடிக்கிறார் மற்றும் சிம்பு ரவுடியாக நடிக்கிறார்,விஜய்சதுபதிகும் , அண்ணன் தம்பி முவருக்கும் மூவருக்கும் மோதலே ,படம். இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பர்பில் உள்ளனர்.

Leave a Response