பொது

பொதுத்துறை வங்கிகளில் மகாராஷ்டிரா வங்கியும் ஒன்று. புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி 29 மாநிலங்களில் 1985 கிளை வங்கிகளுடன் செயல்பட்டு வருகிறது....

நம்ம பிஸியான வேலைகளின் இடையில் எதாவது வேலை வந்தால் அன்றைய நாள் வீணாக போகும் அல்லவா. இதை புரிந்து கொண்ட வருமான வரித்துறை புதிய...

கன்னியாகுமரி-நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்றிரவு 7.15க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் இரவு 8.15க்கு புறப்படும் என்று அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய அரசின் மாடுகள் குறித்த சட்டதிருத்ததிற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல மாநிலங்கள்...

உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த புகையிலை எதிர்ப்பு நாளானது, கடைபிடிக்கப்படுவதன் நோக்கம், புகையிலை சாப்பிடுவதாலும், புகைப்பதாலும் நேரக்கூடிய உடல்நலக் குறைவுகளைத் தெரிந்து கொள்ளவும்,...

தமிழகத்தின் மிகப்பெரிய சரனாலயமான வேடந்தாங்கல் சரணலாயத்தில் கழுத்தும் வெய்யிலின் காரணமாக வறட்சி ஏற்ப்பட்டுள்ளது. இங்கு நீர் வற்றியதால் பறவைகள் இறை தேடும் இடங்களும் வறண்டு...

நம்ம எங்கேயும் எப்போதும் படத்துல பேருந்து மோதிக்கொண்டதை பார்த்து கவலைப் பட்டவர்கள் ஏராளம் படத்தில் பார்த்ததுக்கு இப்படி என்றால் நேரில் இதே சம்பவம் பார்த்திருந்தால்....

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து மே 1-ஆம்...

சென்னையில் இன்னைக்கு காலையில் பரபரப்பு ஏற்பட்டது. நம்ம சென்னையில் பிரபல கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அத பத்தி வாங்க என்னனு தெரிஞ்சிப்போம். சென்னை...

கோவை இடையர்பாளையம் பகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக "நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட்" சமூக சேவைகள் செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்த...