பொது

இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதம் தான் இருக்கும் என்பது...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகமெங்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து கட்டங்களாக ஊரடங்கு நாட்கள்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள் தினந்தோறும் போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக...

நாடு முழுவதும் 4 ஆம் கட்டமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட அதே வேளையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம்...

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்ட...

சென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை பேரில் சிபிசிஐடி இந்த வழக்கை...

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 76 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதால் அதிகாலை 4 மணி முதலே மதுக்குடிப்பவர்கள் வரிசையில் நிற்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட...

இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே கண்கலங்க வைத்த செய்தி, சிறுமி ஜெய்ஸ்ரீ கொலை. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர்...

டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை இழுத்து மூடச்சொன்ன சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள். முழு வீடியோவையும் கடைசி வரை பாருங்கள்....உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்....

தற்போது உலகெங்கும் உள்ள பெரும்பாலான நாடுகள் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கை கடைபிடித்து வருகிறது. இந்தியாவும், மார்ச் 24 முதல் நேற்றுடன் ஊரடங்கின் இரு கட்டங்களை...