வியாபாரம்
சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் புதிய சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ அறிவித்துள்ளது!..
ஜியோ நெட்வொர்க் கடந்த ஆறு மாதங்களாக இலவசமாக வழங்கி வந்த சேவைகள் மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவித்திருந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு...
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ சைக்கிள் நிறுவனம் புதிய ஆன்லைன் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது!..
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ சைக்கிள் நிறுவனம் புதிய ஆன்லைன் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. `புரூக்ஸ்’ என்கிற பெயரிலான இந்த சைக்கிள்களை ஆன்லைனில் மட்டுமே...
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏப்ரல் 3-ந்தேதி கடைகள் அடைப்பு!..
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ‘உலக வர்த்தக ஒப்பந்தம்’ என்ற தேசதுரோக ஒப்பந்தத்தால், விவசாயம்...
ஐபோன் மாடல்களுக்கு 10,000 .ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ள அமேசான் நிறுவனம்!..
சர்வதேச ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை நிறைவு பெறும் தள்ளுபடி விற்பனையில் பல்வேறு...
‘இன்டெல் அறிமுகபடுத்தும் கம்ப்யூட்டர்களின் அதிவேக ஆப்டேன்’!…
கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல்...
எஸ்பிஐ-யின் அதிரடி முடிவு !.. அதிர்ச்சியில் பணியாளர்கள்….
இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது மொத்த பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை வேலைக்கு...
‘ஸ்னாப்டீல் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு’!…
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையில், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல்...
பான் கார்டுக்கு ஆதார் எண் அவசியம்!
2017 டிசம்பர் மாதத்திற்குள் பான் கார்டு உடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு சேவைகள்,...
“ஜியோ பிரைம் ரீசார்ஜ் “; செய்யாதவரின் நிலை என்னவாகும்?…
ரிலைன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் இலவச சேவைகள் மார்ச் 31, ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரைம்...
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனை வசூலிக்க புதிய திட்டம்!-அருண் ஜெட்லி..
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக உள்ளது. அவற்றில், 40 – 50 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் தான், பெரும் தொகை நிலுவையில் உள்ளது என்று...