அரசியல்

மகாராஷ்டிராவில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி வாக்காளர்களையும் கட்சியையும் கட்சி தலைமையையும் இணைக்கும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி...

ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் சிறந்த நபர்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களது முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது என்று நிதியமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்....

கிறிஸ்தவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற மகாராஷ்டிரா பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. வடக்கு...

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை குறை கூறும் பலர் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை மற்றும் குறை கூறுவதில்லை. அவர் தன்னுடைய துறையில் புதிய,...

ஆந்திராவில் . ‘புதுமனை புகுவிழா’ என்ற திட்டத்தில் 3 லட்சம் ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தொடங்கி...

ஆரணி - சென்னை மற்றும் ஆரணி - திருப்பூர் இடையே புதிய பேருந்துகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு...

2024-ல் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேர தேர்தல் நடத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரட்டை மலை சீனிவாசன்...

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக பாஜக அரசுக்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். பாஜக அமைச்சர்கள், மோடி உள்பட அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார்....

சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே டீசலை மிச்சம்பிடித்து காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க...

வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் மோடி தலைமையில், பா.ஜ.க, ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்....