அரசியல்
ஓராண்டுக்குப்பிறகு உதித்த உதயசூரியன்!
திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு நேற்றிரவு 7 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு வருகை தந்தார். ஒவ்வாமை காரணமாக வீட்டிலேயே...
700 கோடிக்கு இருப்பு வைப்பு, 500 கோடி டார்கெட்; அடடே! பிளான் போடும் தமிழக அரசு!
தீபாவளிக்காக டாஸ்மாக்' கடைகளில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. 500 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என...
‘பனாமா கேட்’ ஊழலை அம்பலப்படுத்தியவர் குண்டு வீசி கொலை!
பனாமா கேட் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டு வீசி கொல்லப்பட்டார். பனாமா நாட்டில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றின் உதவியோடு,...
தீபாவளிக்கு முன் தீபாவளிக்குப் பின்; தொடர்ந்து அலைக்கடிக்கப்படும் கரும்பு விவசாயிகள்!
தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் பாக்கி பணம் தருவதாக தமிழக அரசு உறுதியளித்ததால் கரும்பு விவசாயிகள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு...
15 நாட்களில் டெங்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் டெங்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை...
டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஊழல்; பிளீச்சிங் பவுடருக்குப் பதிலாக கோலமாவு!
டெங்கு பாதிப்பு தமிழகம் கோரத்தாண்டவமாடுகிறது. தமிழகத்தில் (அக். 9ம் தேதி வரை) 11,744 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ...
90% ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை செய்வதில்லை; முதல்வர் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு
டெல்லி மாநில அரசில் உள்ள 90 சதவீத இந்திய குடிமைப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் வேலை செய்வதில்லை. கோப்புகளை உரிய நேரத்தில் பார்த்து...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன என சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழ்நாடு...
துண்டு பிரசுரங்கள் வழங்கியற்காக வழக்குப்பதிவு!
டெங்கு காய்ச்சல் குறித்து துண்டறிக்கைகள் வழங்கியதற்காக டி.டி.வி தினகரன் மீது திருச்சி ஶ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும்...
அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்:
பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- அயோத்தியில் ராமர்...