Tag: Tamil general news
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: ராமநாதபுர மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற அதிரடி உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டம், பாரதி நகர் பூங்காவில் வரும் 25ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் பூங்காவில் மேடை அமைக்கும் போது விளையாட்டு...
ஜெ.க்கு சிகிச்சையளித்த டாக்டர் வீட்டிலும் ரெய்டு!
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தபோது, டாக்டர் சிவகுமாரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் ஆவார். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகள் பிரபா....
வரும் 2018-ன் விடுமுறை தினங்களை அறிவித்த தமிழக அரசு !
மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் 2018-ம் ஆண்டுக்கான 23 அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் நேற்று...
இந்தியாவின் ‘நிர்பயா’ ஏவுகணை சோதனை வெற்றி!
இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான நிர்பயா ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. நீண்ட தூர ஏவுகணையை இந்தியா தயாரித்து வந்தது. இதற்கு நிர்பயா என்று...
ஏரி உடைந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது வெள்ளம்!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் கிராமத்தில் 527 ஏக்கர் நிலப்பரபில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த...
மர்மமாக இறந்த ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி! யாருக்கும் தெரியாமல் எரிக்க முயன்றதால் திருச்சியில் பரபரப்பு…
திருச்சி தில்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர் கணபதி. இவரின் மனைவி ஜனனி (28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
திருவாரூரில் கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. தஞ்சை, திருவாரூர்,...
அந்தமானில் புயல்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது....
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நள்ளிரவில் நடந்த பயங்கரம் !
சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மெரியன் கிளப் கட்டடம் திடிரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளனது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது....
கன மழை பெய்தும் நிரம்பி வழியத கோவில் குளங்கள்…
பருவமழை மற்றும் புயல் காரணமாக இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட அதிக மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், குட்டைகள் உள்ளிட்ட...