Tag: #PMmodi
தமிழ்நாட்டுக்கு போதிய நிதி வழங்கவில்லையா? பிரதமர் மோடி ஆவேச பேச்சு!
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மத்திய அரசு...
தூத்துக்குடி நவீனரக விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை...
போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மாதுரி தீட்சித் எங்களுக்கு! – மதகுருவின் சர்ச்சை பேச்சால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,...
உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் 16 வயது தலித் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!
உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 16 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நிகாசன் தொகுதிக்குட்பட்ட பதுவ காவல் நிலைய...
மாங்காய் ஏற்றுமதியிலும் உலகின் முதல் இடம் வகிக்கும் முகேஷ் அம்பானி!
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஜாம்பவான் ஆன முகேஷ் அம்பானி, குஜராத் ஜாம் நகரில் 600 ஏக்கர் அளவில் அமைதியான முறையில் மாந்தோப்பை உருவாக்கி, ரிலையன்ஸ்...
பஹல்காம் துப்பாக்கிச் சூடு எதிரொலி : பாகிஸ்தானும் இந்தியாவுக்கு தடை விதிக்கப் போகிறது!
ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலாத்தலமான பஹலகாமின் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற விஷயம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர தாக்குதால்...
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீர் மாவட்டம் பகல் காப்பகம் பகுதியில் நேற்று குதிரை சவாரி செய்து கொண்டிருந்த பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடந்தி யதில்...
நீ தமிழ்நாட்டிற்குள் கால் வை பார்க்கலாம்: சீரிய வைகோ..! சமாதானப்படுத்திய நிர்மலா சீதாராமன்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இன்று தான் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது வைகோ மற்றும் நிர்மலா...
தமிழ்நாட்டைப் போல் நாமும் இந்திய எதிர்க்க வேண்டும் : ராஜ் தாக்கரே!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என கூறிய நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, தனது கடுமையான...
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதமராக கூடும் :புயலைக் கிளப்பிய பாஜக MP!
பாஜகவில் 75 வயதை கடந்தவுடன் எந்த ஒரு பதவியிலும் தொடர அனுமதிக்கப்படாது என்ற ரூல்ஸ் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த...










