Tag: #nellainews
போலீசையே வெட்டிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்: நெல்லையில் பரபரப்பு!
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லாஹ். இவர் மணிமுத்தாறு பகுதியில் ஒன்பதாவது பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வாரம்...
தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தந்தையே மகளை கொன்ற அவலம்: நெல்லையில் பரபரப்பு!
மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின்...
டீ குடிக்க போன கேப்பில் மனைவியைக் கொன்ற கொடூரம்: தென்காசியில் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இதில்...
வீட்டு ஓணருடன் ஏற்பட்ட தகாத உறவு: வீட்டுக்காரரையை கொலை செய்த மனைவி!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் வேல்முருகன் பேச்சியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த...
உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பாளோ என்று பயந்து குழந்தைக்கு மது ஊற்றி கொலை செய்த கொடூரர்கள் : நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது சொந்த ஊர் இட்டமொழி அருகே உள்ள அழகப்பபுரம். இவர் கோவையில் ஒரு...
சமூக வலைதள நண்பர்கள் மூலம் தகாத உறவு : இளம்பெண் தற்கொலை!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தண்ணீர் இல்லாத கிணற்றில் கடந்த 14ம் தேதி பிணமாகக்...
நல்ல வேலை கிடைக்காதால் மன உளைச்சலில் இருந்த அண்ணன்: தம்பிக்கு கல்யாணமாக வேண்டும் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்!
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிபாரதி (27) என்பவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை...
மனைவியைக் கொன்றவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் தற்கொலை!
தென்காசி மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 57 வயதான சந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த 2023-ஆம்...








