Tag: Fishermen

எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் பறிமுதல்...

கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம், புதிபட்டினம், உய்யாலிகுப்பம், மாமல்லபுரம்,...

நெடுந்தீவு அருகே, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, 2 படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது, தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது. மீனவர்களின் ஒரு...

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 90க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக...

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சிலரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக...