Tag: வனத்துறை
குரங்கணி காட்டுத் தீ விபத்து எதிரொலி : அரவக்குறிச்சி அருகேயுள்ள ரெங்கமலை கோயிலுக்குச் செல்ல கட்டுப்பாடு !
குரங்கணி காட்டுத் தீ விபத்து எதிரொலியால் அரவக்குறிச்சி அருகேயுள்ள ரெங்கமலை கோவிலுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அரவக்குறிச்சியிலிருந்து 12 கிமீ தொலைவில் கரூர்...
ஊருக்குள் வரும் யானைகளை கண்காணிக்க சென்சார் கருவி!
கோவை மாவட்டத்தில் யானைகள் ஊடுருவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று மதுக்கரை. கோவை – கேரள வனப்பகுதிகளுக்கு இடையேயான மதுக்கரை வனச்சரகத்தில் யானைகள் எண்ணிக்கை...
கறிக்காக மான் வேட்டை: பிடிபட்ட கும்பல்!
கோவை, மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்குட்பட்ட இருளர்பதியில் புள்ளிமான் கறி விற்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காரமடை வனப் பணியாளர்கள் அதிரடியாக...
தடுப்பு சுவர் கட்டுவதால் கடல் ஆமைகளுக்கு ஆபத்து: தனுஷ்கோடி…
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ் கோடியில் கட்டப்படும் தடுப்புச் சுவரால் கரையில் வந்து முட்டை யிடும் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடல் சுற்றுச்சூழல்...