Tag: மேட்டூர் அணை
விவசாயிகளுக்கு கடன் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை-செல்லூர் ராஜூ அதிரடி..!
மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்....
சேலத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு! எடப்பாடி பழனிசாமி கார் மீது கல் வீசப்பட்டாதா..!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிகளை கடந்த நிலையில், அங்கிருந்து டெல்டா பாசனத்திற்காக, நீர் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, முதல்வர்...
திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!
திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறுவை சாகுபடி வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அந்த...
திமுக ஆட்சிகாலத்தில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்ததாக வரலாறே கிடையாது-சட்டமன்றத்தில் முதல்வர் சவுக்கடி..!
திமுக ஆட்சிகாலத்தில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்ததாக வரலாறே கிடையாது சட்டமன்றத்தில் திமுகவை முதல்வர் பழனிசாமி விமர்சித்தார். மானிய கோரிக்கை...
காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் வைகோ பங்கேற்ப்பு..
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
ஜனவரி 28: காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் ராமதாஸ் அறிக்கை.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில்...
மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவேரி...
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணிர் திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து...
மேட்டூர் அணை இன்று திறப்பு இல்லை…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்துள்ளதால், டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள்...