Tag: மருத்துவர்கள்

தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இகுதுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,...

சென்னையில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள 1550 பட்ட மேற்படிப்பு மருத்துவர்களும் இன்று காலைக்குள் சென்னைக்கு வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு...

கரோனா வைரஸின் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் மக்கள் அதிகளவு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை காப்பாற்றும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள்...

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமி சரிகா உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் 3 விதங்களில் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு...