Tag: நீட்
இனி நீட், ஐஏஎஸ் என எதுவாக இருந்தாலும் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் ஆக இருக்கணும்-அமைச்சர் செங்கோட்டையன்..!
நீட் தேர்வுகளுக்கு அரசின் சார்பில் அளிக்கபபடும் பயிற்சி மேம்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகம்...
ஸ்டெர்லைட் விவகாரம்:தமிழக அரசின் அரசாணை கண்துடைப்பு நாடகம்-வைகோ குற்றச்சாட்டு..!
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை கண்துடைப்பு நாடகம், என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். வைகோ கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை...
இபிஎஸ்-ம், ஓபிஎஸ்-ம் பாஜகவின் அடிமைகள்-தெறிக்கவிடும் டி.டி.வி..!
தமிழகத்தில் பாஜகவுக்கு அடிமை வேலை செய்யும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் அகற்றிவிட்டு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என அம்மா...
இதை படிச்சுட்டு சீனாவுக்கு கிளம்புங்க! -மோடிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்
டி.கே.ரங்கராஜன் எம்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழுதியுள்ள கடிதத்தில்:- தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து கனத்த மனதுடன் எழுதுகிறேன். பிரிக்ஸ் மாநாட்டுக்கு தயாராவதில் நீங்கள் மும்முரமாக...
மருத்துவ படிப்பில் சேர ஏழை மாணவிக்கு தக்க நேரத்தில் உதவிய முதல்வர்!
கொல்லம் அருகே உள்ள எலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு- ராதாமணி. இவர்களின் மகள் ரேவதி. ஏழை மாணவியான இவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட...
திமுக ஆலோசனைக் கூட்டத்தில்; தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பு!
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு, மருத்துவ படிப்பில் சேரமுடியாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த அனிதா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 150 மாணவர்களின் பிராடுத்தனம் அம்பலம்!
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிய நிலையில் அவசர அவசரமாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது....
நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் துவங்கியது!
மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இன்று சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் அறிவித்தார். அதன்படி இன்று சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சிகள்...
நீட் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! தம்பிதுரை
நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை...