Tag: தமிழ் ஆன்மீக செய்தி
திருப்பதியில் கோதண்டராமருக்கு சேஷ வாகன வீதி உலா !
திருப்பதி ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சிறிய சேஷ வாகனத்தில் கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீ கோதண்ட ராமசாமி...
விநாயகருக்கு கொழுக்கட்டை படையல்! ஏன் தெரியுமா?
விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்:- விநாயகரின் எலி, கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்தது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில்...
’ஒரு தடவ சொன்னா லட்சம் தடவ சொன்ன மாதிரி…’ _கிரகணத்துக்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சம்பந்தம்?
இன்று சந்திர கிரகணம். (07-08-2017) இந்திய நேரப்படி 07-08-2017 பின் இரவு 10.52 pm முதல் ஆரம்பித்து. 08-08-2017 முன் இரவு 12.48 am...
நந்தி! சில தகவல்கள்
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். 2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன்...
மணக்கால் அய்யம்பேட்டை திருத்தலத்தின் தனிச்சிறப்புகள்!
# கோச்செங்கட் சோழ மன்னனால் சோழ வள நாட்டில் அமைக்கப்பட்ட மாடக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும். # ஞான சமபந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது....
ஆடி செவ்வாய் விரதம் பற்றிய சிறிய தொகுப்பு !
ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே...
இன்றுமுதல் மூடப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் !
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் பராமரிப்பு...
மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்...
கற்பூரம் போல் இருங்கள்! கிருபானந்த வாரியார் சொன்ன கதை
கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம். பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது...
ஆண்கள் மட்டும் பங்கேற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா !
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாந்தாளி கண்மாயில் 200 ஆண்டுகள் பழமையான தர்மமுனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடித்திருவிழா நேற்று...