Tag: காற்றழுத்த தாழ்வு மண்டலம்

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்:- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார். தாழ்வு மண்டலமாக...

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்...

  பயங்கர  சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி  உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...

கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக் கடலில் உருவான ‘ஒகி’  புயல் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 12 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை...

  கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

 ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையோ அல்லது இரவோ புயல் சின்னமாக உருவெடுக்க உள்ளதாக தகவல்...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது....

  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 19ம் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதால், அந்த நேரத்தில் சென்னை உள்ளிட்ட...